ஒருவழியா நாமளும் பிளாக் ஆரம்பிச்சாச்சு!!(ஒரு வேளை,இது தெரிஞ்சுதான்..பாரதி இனி தமிழ் மெல்ல சாகும்னு சொல்லியிருப்பாரோ?!)..இனிமேல் மனசுல பட்டதை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்..அது பலநேரங்களில் மொக்கையாவோ,புலம்பலாகவோ,கவிதை(கவுஜ?!)யாவோ இருக்கும்..உங்கள் ஆதரவுகளை எதிர்நோக்கி..
சகா..
சகா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக